வளர்ந்த இந்தியா என்ற எண்ணம் இப்போது வெறும் கனவு அல்ல, அது பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நிஜமாகி வருகிறது – ராஜ்நாத் சிங்
அரசு ஊழியர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதன் மூலம் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார் நியாயம் செய்யும் கலாச்சாரம் இப்போது…