அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை 400 அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்ததைக் குறிக்கும் வகையில், குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் துறையில் ‘சிறப்புச் செயல் மையத்தை’ தொடங்கியுள்ளது.
2012-ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் முன்னோடி குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டம், இத்துறையில் தென்னிந்தியாவின் முதல் பிரத்யேக சிறப்புச் செயல் மையமாக உருவெடுத்துள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்ட 400…
