
யாரை ஏமாற்ற நான்கு நாட்கள் கழித்து கண்டனம் – ஸ்டாலினிக்கு எச்.ராஜா கடும் கண்டனம்
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டு நான்கு நாட்கள் கழித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது இன்றைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ” இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் அவர்கள் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம். இந்து தர்மத்தை…