திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 நாடாளுமன்றத்தில் 31.07.2023 நிறைவேறியது

திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 மக்களவையில் இன்று ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா  27  ஜூலை 2023  அன்று  மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பிறகு…

ஷாருக்கானுடன் கொண்டாடுங்கள் , வெளிவந்தது ஜவான் படத்தின் முதல் பாடல் “வந்த எடம்”

அனிருத்  இசை மற்றும் குரலில் ஜவான் படத்தின் முதல் பாடல்  “வந்த எடம்” விஷுவல் விருந்தாக வெளிவந்துள்ளது இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும்  படமான ‘ஜவான்’…

அகில பாரதிய சிக்ஷா சமகம் 2023-ல் 106 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

அகில பாரதிய சிக்ஷா சமகம் 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் 3-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் 106 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதோடு பல துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் அறிவு பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை இணையமைச்சர்கள் திரு.சுபாஷ் சர்க்கார், திருமதி அன்னபூர்ணா தேவி மற்றும் திரு.ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் முன்னிலையில் இந்த கையெழுத்து கையெழுத்தானது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு: சிபிஎஸ்இ-யின் கீழ், திறன் மேம்பாடு மற்றும் கல்வியில் குறிப்பிட்ட கவனம் செலுத்த பல்வேறு நிறுவனங்களுடன் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய சைகை மொழியை ஊக்குவிக்க இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. பல மாநிலங்களின் பள்ளிக் கல்வித்துறையுடன், இ-வித்யா முன்னெடுப்பின் கீழ், என்.சி.இ.ஆர்.டி 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. உயர்கல்வி: உயர்கல்வித் துறையில், இந்திய அறிவு முறையை மேம்படுத்த 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் (என்இடிஎஃப்) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவற்றின் கீழ் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல்வேறு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் யுஜிசி 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்: பல்வேறு நிறுவனங்களுடன் மொத்தம் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒத்துழைப்புகள் இளைஞர்களுக்கு அதிநவீனத் திறன்களை வழங்குவதற்கும், கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், மத்திய அரசு கொண்டுள்ள உறுதியைக் குறிக்கின்றன. (Release ID :  1944173) AP/ CR/KRS (Release ID: 1944191) Read this release…

மக்களுக்கு எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது- புதுப்பிக்கத்தக்கஎரிசக்தித் துறையில் இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய இணையமைச்சர் திரு. பகவந்த்கூபா

அனைத்து மக்களுக்கும் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு. பகவந்த் கூபா கூறியுள்ளார்.…

‘டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி பிக் புல்’ சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது!

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் பான் இந்தியப் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி பிக் புல்’ சஞ்சத் தத்தின்…

தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல். ஜி. எம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘எல் ஜி எம்’ திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி இருக்கும்…

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது சிங்கமுத்து மகன், நாகேஷ் பேரன்…

2.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன – மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் செளத்ரி

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 24 (1)-ன் கீழ் நவம்பர் 10, 2016 6 அன்று 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்…

மாநிலங்களவைக்கு தலைமை ஏற்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் எஸ். பாங்னான் கொன்யாக்

வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக, மாநிலங்களவைக்கு நாகாலாந்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் திருமதி பாங்னான் கொன்யாக் இன்று (25.07.2023) அவைக்குத் தலைமை தாங்கினார். முன்னதாக ஜூலை 17, 2023 அன்று துணைத் தலைவர்கள்…