முக்கிய செய்திகள்

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன்…

புத்தி க்ளினிக் “நியூரோஃபிரண்டியர்ஸ் 2025” சர்வதேச நரம்பியல் மனநல மருத்துவக் கருத்தரங்கை நடத்துகிறது.

மூளை-மன பராமரிப்பின் எதிர்காலத்தை வடிவமைக்க INA-GNG கூட்டாண்மை 25 உலகளாவிய நிபுணர்களைச் சென்னைக்கு அழைத்து வருகிறது. சென்னை, டிசம்பர் 13, 2025 – ஒருங்கிணைந்த நரம்பியல் மனநல…

128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு…

இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் பாதுகாவலராக நிற்கிறது: பிரதமர்

ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும்…

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் பாஜக தேர்தல் அமைப்பாளர்கள் நியமனம்!

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள, பாரதிய ஜனதா கட்சி தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழக பாஜக…

குடியரசுத் தலைவர் அக்டோபர் 21 முதல் 24 வரை கேரளாவிற்கு பயணம்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2025 அக்டோபர் 21 முதல் 24 வரை கேரளாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலையில் குடியரசுத்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகள். இந்த தீபத் திருநாள்…

2025 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு / அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகள்

முக்கிய சிறப்பம்சங்கள் (செப்டம்பர்’24 மற்றும் செப்டம்பர்’25-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)  நிகர இலாபம் செப்டம்பர்’24-ல் ₹2707 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’25-ல் ₹3018 கோடியாக,…

காங்க்ருவன்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அதன் பிரத்தியேகமான புதிய பணி ஓய்வு சிறப்பு மையத்துடன் கோயம்புத்தூரிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

ரிட்டையர்மென்ட் துறைக்கு தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான காங்க்ருவன்ட் சொல்யூஷன்ஸ் (Congruent Solutions) – தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அதன் புதிய பணிஓய்வு திட்ட…