முக்கிய செய்திகள்
இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா தமிழ்நாட்டில் ஹோண்டா ELEVATEஐ அறிமுகப்படுத்தியுள்ளது: நகர்ப்புற SUV சிறப்புத்தன்மையின் ஒரு புதிய அத்தியாயம் INR 10,99,900 அறிமுக விலையில் தொடங்குகிறது
பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்
ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அனைத்து பாடல்களையும் தற்போது ஆடியோ ஜூக் பாக்ஸில் நேரலையாக கேட்டு, கண்டு ரசித்து மகிழுங்கள்
டாடா பிளே வழங்கும் ரூ.3000-க்கு தவிர்க்கக்கூடாத சிறப்பு சலுகை: புதிய சந்தாதாரர்களுக்கு இலவச டிடீஹெச் இணைப்பு கிடைக்கும்

சில ரயில் நிலையங்களில் பிரதமரின் மக்கள் மருந்தகங்களை அமைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு

தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்படும் ரயில் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்தும் முயற்சியில், உரிமம்…

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பிரதமர் மரியாதை

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். காந்தியடிகளின் தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவை காலனித்துவ…

கனிம வளத் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதற்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதுமையான முயற்சிகள்

நாட்டில் கனிமவள உற்பத்தியை அதிகரிக்கவும், கனிம வளத் துறையில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யவும் மத்திய அரசு பல்வேறு கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக சுரங்கங்கள்…

சாலையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி

கொவிட்-19 பெருந்தொற்றுநோயின் போது மோசமாக பாதிக்கப்பட்ட சாலையோர  வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற…

தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

தென்னாப்பிரிக்கக் அதிபர் திரு மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி  (03-08-2023) தொலைபேசியில் உரையாடினார். இந்த 2023 ஆம் ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக…

ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

ஒவ்வொரு மருத்துவரும் பொதுவான பெயர்களைக் கொண்ட மருந்துகளை சட்டப்பூர்வமாகவும், பெரிய எழுத்துக்களிலும் பரிந்துரைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒழுங்குமுறை விதிகள் கூறுகின்றன. மேலும், இது…

திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 நாடாளுமன்றத்தில் 31.07.2023 நிறைவேறியது

திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 மக்களவையில் இன்று ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா  27  ஜூலை 2023  அன்று  மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பிறகு…

ஷாருக்கானுடன் கொண்டாடுங்கள் , வெளிவந்தது ஜவான் படத்தின் முதல் பாடல் “வந்த எடம்”

அனிருத்  இசை மற்றும் குரலில் ஜவான் படத்தின் முதல் பாடல்  “வந்த எடம்” விஷுவல் விருந்தாக வெளிவந்துள்ளது இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும்  படமான ‘ஜவான்’…

அகில பாரதிய சிக்ஷா சமகம் 2023-ல் 106 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

அகில பாரதிய சிக்ஷா சமகம் 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் 3-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் 106 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதோடு பல துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் அறிவு பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை இணையமைச்சர்கள் திரு.சுபாஷ் சர்க்கார், திருமதி அன்னபூர்ணா தேவி மற்றும் திரு.ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் முன்னிலையில் இந்த கையெழுத்து கையெழுத்தானது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு: சிபிஎஸ்இ-யின் கீழ், திறன் மேம்பாடு மற்றும் கல்வியில் குறிப்பிட்ட கவனம் செலுத்த பல்வேறு நிறுவனங்களுடன் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய சைகை மொழியை ஊக்குவிக்க இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. பல மாநிலங்களின் பள்ளிக் கல்வித்துறையுடன், இ-வித்யா முன்னெடுப்பின் கீழ், என்.சி.இ.ஆர்.டி 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. உயர்கல்வி: உயர்கல்வித் துறையில், இந்திய அறிவு முறையை மேம்படுத்த 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் (என்இடிஎஃப்) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவற்றின் கீழ் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல்வேறு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் யுஜிசி 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்: பல்வேறு நிறுவனங்களுடன் மொத்தம் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒத்துழைப்புகள் இளைஞர்களுக்கு அதிநவீனத் திறன்களை வழங்குவதற்கும், கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், மத்திய அரசு கொண்டுள்ள உறுதியைக் குறிக்கின்றன. (Release ID :  1944173) AP/ CR/KRS (Release ID: 1944191) Read this release…