கால்நடைத் துறைக்கான முதல் “கடன் உத்தரவாதத் திட்டம்” தொடங்கப்பட்டது

மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (ஏ.எச்.ஐ.டி.எஃப்) கீழ் கடன் உத்தரவாதத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 750 கோடி ரூபாய்…

அயோத்தி விமான நிலையத்தின் மேம்பாடு செப்டம்பர் 2023க்குள் முடிக்கப்படும்

அயோத்தி விமான நிலையத்தின் மேம்பாடு செப்டம்பர் 2023க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விமான நிலையம் A-320/B-737 ரக விமானங்களை இயக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் மற்றும் ரூ.350 கோடி செலவில் (தோராயமாக)…

ஐஎன்எஸ் ஷான்குஷ் நீர்மூழ்கி கப்பலின் மறுசீரமைப்பு சான்றிதழுக்காக மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ.2,275 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 2023, ஜூன் 30-ந் தேதி ஐஎன்எஸ் ஷான்குஷ் நீர்மூழ்கிக் கப்பலின் மறுசீரமைப்பு சான்றிதழுக்காக மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மும்பையில் ஒப்பந்தம் மேற்கொண்டது.…

பாரத பிரதமரின் 102ஆவது மனதின் குரல் முழு பேச்சின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே வணக்கம்.   மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன்.   பொதுவாக மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இடம் பெறும், ஆனால், இந்த…

பெர்லினில் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

பெர்லினில் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “சிறப்பு…

வளர்ந்த இந்தியா என்ற எண்ணம் இப்போது வெறும் கனவு அல்ல, அது பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நிஜமாகி வருகிறது – ராஜ்நாத் சிங்

அரசு ஊழியர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதன் மூலம் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார் நியாயம் செய்யும் கலாச்சாரம் இப்போது…

ரத்ததான அமிர்தப் பெருவிழாவில் ரத்ததானம் செய்தவர்களுக்கு பிரதமர் பாராட்டு

  உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம்களுக்கும், ரத்த தானம் செய்தவர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ரத்தம் கொடுங்கள்; பிளாஸ்மா…

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தில் நடைபெறும் யோகப்பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதுகுறித்து ஐநா சபையின் தலைவர் திரு சாபா கொரோஷி வெளியிட்டுள்ள…

நமது உணவின் தேர்வாக ஸ்ரீஅன்னா சிறுதானியங்களை நாம் மேற்கொள்வோம்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிச் செய்தி  வழியாக ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற, அனைத்து முக்கிய பிரமுகர்களையும் இந்தியாவிற்கு வரவேற்பதாகக்…