
இரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி
இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இரு அணிகளின் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வு என்றும் இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் முகநூலில் விளக்கம் அளித்துள்ளார். மைத்ரேயன் தொடர் பதிவால் அதிமுகவில்…